தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி கைப்பற்றியது
நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழப்பு கொடுத்து 203 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டது.
204 என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் Heirich klaasen 22 ஓட்டங்களை அதி கூடியதாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹிஸ் தீக்சன 4 விக்கெட்டுக்களை பெற்றார்
போட்டியின் ஆட்ட நாயகனாக துஷ்மந்த ஷமிர தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment