நாட்டில் தற்போது அமுல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் இடம் பெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment