வவுனியாவில் 5 பேர் கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் வைத்தியசாலையின்
கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தனர். ஏனையவர்கள் சுகவீனம்
காரணமாக வீடுகளில் மரணமடைந்திருந்தனர். அவர்களுக்கு
முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment