இன்றைய செய்தி

Post Top Ad

03 September 2021

இந்தியாவில் பண்டிகைளால் அதிகரிக்கும் கொரோனா தொற்று...!!

 



இந்தியாவில் நாளன்றுக்கு 40 ஆயிரத்தை கடந்த நிலையில், கொரோனா கட்டுபாடுகளை மேலும் ஒரு மதத்திற்கு மத்திய அரசு நீடித்துள்ளது.

இந்தியாவி கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் பண்டிகை கொண்டாட்டங்களினால் ஒரு சில மாகாணங்களிகல் தொற்றுப் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது, இதனை தடுக்கும் வகையில் கொரோனா கட்டுபாடுகள் மேலும் ஒரு மதத்திற்கு மத்திய அரசு நீடித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகளை விதித்துள்ளது, குறிப்பாக கேரளாவில் 12 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று சடுதியாக 20 ஆயிரமாக அதிகரித்தது.  இதன் காரணமாக கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad