தாளையடி தபால் நிலையம் தரமுயர்த்தப்பட்டது...!
தாளையடி உப தபால் நிலையமானது தற்போது தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது இதற்க்கான ஆவணங்களை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.
இதற்கான முன்மொழிவினை பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன் முன்வைத்திருந்தார்.
இதற்க்கு அமைவாக தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது.
No comments:
Post a Comment