இன்றைய செய்தி

Post Top Ad

10 September 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிப்பு..!

 தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிப்பு..! 



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் இம்மாதம் 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமானது செப்டெம்பர் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad