நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார சேவை பணியகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 202 மரணங்கள் நிகழ்ந்துள்ளது இதில் 113 ஆண்களும் 89 பெண்களும் அடங்குவதோடு இதில் 115 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 9806 ஆக அதிகரித்துள்ளது, இதேவேளை நேற்றைய நாளில் 3644 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மொத்த தொற்றாளர்கள் 450537
குணமடைந்தோர் 380166
சிகிச்சை பெறுபவர்கள் 60767
No comments:
Post a Comment