இன்றைய செய்தி

Post Top Ad

03 September 2021

நீர் வீழ்ச்சி அடியில் நிர்வாணமாக பாலியல் உறவு கொண்ட ஜோடி சிக்கியது....!!!


பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று நிர்வாணமாக  பாலியல் செயற்பாடுகளை ஈடுபடுட்டு அதை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர். 

இந்நிலையில், அவ்வாறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மஹ​ரகமையைச் சேர்ந்த 34 வயதுடைய ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  குற்றப்புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிடப்பட்டுள்ளனர் இது தொட‌ர்பாக மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

இந்த சம்வமானது வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள்   குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீ​ழ் உள்ள நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபட்டதோடு அதனை ஒளிப்பதிவும் செய்யதுள்ளனர்.   


No comments:

Post a Comment

Post Top Ad