நாட்டில் இன, மத, மொழி வேற்றுமையின் அடிப்படையில் அடிப்படையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பைசர் தடுப்பூ ஏற்றப்படுவது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் அதற்கு பதிலளித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் அமைய தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்றும் மாவட்டத்தைப் பார்த்து தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment