நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 184 பேர் மரணங்கள்க் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் 06 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10504 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து 388278 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment