மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முழுமையான வேலைத்திட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.கே. எம். டி. தர்மசேன தெரிவித்தார். ஊடகமொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment