பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் பிறந்து தனது 100 ஆவது அகவையில் தடம் பதிக்க இருப்பவர் ராணி எலிசபெத் ஆவர்.
பிரிட்டிஷ் இளவரசி அந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்பவற்றை கண்டு அஞ்சி எந்தவிதமான மறைவிடத்திற்கும் போகாது அரண்மனையிலே இருந்த வர்.
அவர் எப்போதும் தலையில் தொப்பி அணிந்து புன்னகை பூத்த வண்ணம் காட்சியளிப்பார், அவரது 100ஆவது பிறந்தநாள் நெருங்குவதையிட்டு பிரிட்டிஷ் அரசு அவரது படம் பதிக்கப்பட்ட தபால் தலை வெளியிட்டு அவரை பெருமை படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment