நேற்றைய தினம் 10ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு அனைத்து தபால் நிலையமும் திறப்பு....!
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் நேற்றைய தினம் (10) ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தபால் மற்றும் உப தபாால் நிலையங்கள் திறக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, நேற்றைய தினம் தொடக்கம் ஏழு நாட்களுக்கு தபால், உப தபால் நிலையங்கள் திறந்திருக்கும்.
அத்துடன் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் ஓய்வூதியம், மீனவர் ஓய்வூதியத்தை கொடுப்பனவுகளுக்காக தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தபால் மற்றும் உப தபாால் நிலையங்கள் திறக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, நேற்றைய தினம் தொடக்கம் ஏழு நாட்களுக்கு தபால், உப தபால் நிலையங்கள் திறந்திருக்கும்.
அத்துடன் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் ஓய்வூதியம், மீனவர் ஓய்வூதியத்தை கொடுப்பனவுகளுக்காக தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment