இன்றைய செய்தி

Post Top Ad

11 September 2021

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று..!




புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 1,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி, நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad