அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளை ஒன்றில் ஒரு கிலோ சீனி 200/= ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment