இன்றைய செய்தி

Post Top Ad

11 September 2021

பொருட்களை அதிக விலைக்கு விற்றமை தொடர்பாக நல்லூர் பல நோக்கு கூட்டுறவு சங்க கிளைக்கு வழக்கு...!!

 



அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக  நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளை ஒன்றில் ஒரு கிலோ சீனி 200/= ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 


No comments:

Post a Comment

Post Top Ad