கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆலங்கேணி பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை 12 கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி
டொக்டர் ஈம்.எச்.எம்..றிஸ்வி தலைமையில் ஆலங்கேணி பகுதியில் அன்டிஜன்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்க மைய ஒரு வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 35 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்த போது, ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக
சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். இவர்களை வீடுகளிலும் மற்றும்
இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி
தெரிவித்தார்.
No comments:
Post a Comment