நாளை முதல் 15 ஆம் திகதி தொடக்கம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி அத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களான மத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா அலுவலகங்கள் நாளைய தினம் திறக்கப்படும்.
இந்த அலுவலகங்கள் சதாரண தேவை, அவசர தேவை என்பவற்றுக்காக திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment