இன்றைய செய்தி

Post Top Ad

11 September 2021

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் தொடர்பன செய்தி..!

 

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் தொடர்பன செய்தி..! 





இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலை மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 1,605 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன்படி இதுவரை 411,233 தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்று 480,478 பேருக்கு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 10,995 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad