நாட்டில் உள்ள அனைத்து பெற்றோர்களையும் தமது குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள் விசேட குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 83% மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு கட்டமாக 12 தொடக்கம் 19 வயதான பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் குழந்தைகள் நல வைத்தியம் தீபால் பெரேரா அனைத்து பெற்றோர்களுக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தமது குழந்தைகளை ஊக்கப்படுத்த மாறி வேண்டுகோள் விடுத்துள்ளார்
No comments:
Post a Comment