கொரோனா பரவல் காரணமாக இலங்கை முழுவதும் பயணத்தடையை விதிக்க அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . அந்த வகையில் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment