இன்றைய செய்தி

Post Top Ad

19 August 2021

சற்று முன் வெளியான தகவல்! விசேட அறிவிப்புக்கு தயாராகும் ஜனாதிபதி

 


கொரோனா பரவல் காரணமாக இலங்கை முழுவதும் பயணத்தடையை விதிக்க அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . அந்த வகையில் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எவ்வளவு நாட்களுக்கு நாட்டை முடக்கிவைப்பது என்பது தொடர்பாக ஜனாதிபதி நாளை அறிவிப்பார் எனவும் தெரியவருகின்றது. இருப்பினும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் பிறப்பிக்கபடலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன

No comments:

Post a Comment

Post Top Ad