இன்று தொடக்கம் 1,998 ரூபா பெறுமதியுடைய 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை சதொச ஊடாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த பொதி விநியோகிக்கப்படவுள்ளது.
அத்தோடு, 2600 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 20 அத்தியாவசியப்பொருட்கள் இந்த நிவாரணப் பொதியில் உள்ளடக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment