இன்றைய செய்தி

Post Top Ad

01 September 2021

கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று...!!!

 



யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேர் உள்ளிட்ட 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 53 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அங்கு 49 முதியவர்கள் பராமரிக்கபடுதாகவும் அதில் 41 முதியவர்களும் 12 ஊழியர்களுமா மொத்தம் 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad