அரிசி மற்றும் சீனி என்பனவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கபட இருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளைதினம் தொடக்கம் குறித்த பொருட்களை நிர்ணய விலைக்கு ஏற்ப பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment