இன்றைய செய்தி

Post Top Ad

02 September 2021

இலங்கைக்கு அச்சுறுத்தல் மக்களை தயார் நிலையில் இருக்குமாறு பேராசிரியர் வேண்டுகோள்...!!


 கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உலகில் இடம்பெற்ற போர்களை விட இந்த கோவிட் வைரஸினால் ஏற்படும் இழப்பும் தாக்கம் பொருளாதாரத்தினையே அதிகம் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஒரு நாடு என்ற ரீதியில் நாட்டு மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad