நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட நிலை காரணமாக பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர் மற்றும் பணியார்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார் இது தொடர்பாக மேலும் தற்சமயம் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் போக்குவரத்துக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
இதனால் தனியார்பஸ் உரிமையாளர்கள் மட்டுமன்றி பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment