சுமார் இரண்டு வார காலம் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கௌரவ கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக ஊடக பிரிவுகள் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் இரண்டு வார காலம் தங்கியிருந்த ஜனாதிபதி நாட்டிற்கு விசேட விமானம் மூலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது மேலும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து அவர் பணித்திருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
No comments:
Post a Comment