இன்றைய செய்தி

Post Top Ad

04 October 2021

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது..!

 


நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 18 ஆயிரத்து 76 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது,
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 374 பேராக அதிகரித்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 432 உயர்வடைந்துள்ளது, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை 59 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad