நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 18 ஆயிரத்து 76 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது,
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 374 பேராக அதிகரித்துள்ளது.
அதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 432 உயர்வடைந்துள்ளது, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை 59 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment