குறிப்பிட்ட சம்பவமானது மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பகுதியில் பதிவானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதில் 9 கிலோ 920 கிராம் ஐஸ்ரக போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு பிரிவுக்கு வழங்கப்பட்ட விசேட அறிவித்தலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது சம்பவம் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment