இலங்கையின் தொலைக்காட்சி தொடர் நடிக்கிறான சமந்தா ஏபாசிங்க கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இவர் அசல்வேசியோ, தத்கெகுலுபாலா உள்ளிட்ட நாடக தொடர்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது ஒன்று.
No comments:
Post a Comment