இன்றைய செய்தி

Post Top Ad

28 August 2021

நேற்றைய தினம் நாட்டில், 214 கொரோனா மரணங்கள் பதிவு..!!!

 


நேற்றைய தினம் நாட்டில், 214 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையிலே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளதோடு நேற்று உயிரிழந்தவர்களில் 214 பேரில் 94 பெண்களும் 120 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 30 வயதுக்கும் குறைந்த 5 பேரும் மரணமும், 30 முதல் 59 வயது வரையிலான 58 பேரின் மரணமும், 60 வயதுக்கும் மேற்பட்ட 151 பேரும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad