இன்றைய செய்தி

Post Top Ad

24 September 2021

நேற்றைய தினம் வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்...!!

 



நாட்டில் 2020 ஆம் ஆண்டுக்கான க. பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ள 

இந்நிலையில் அதிகமான மாணவர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை  மறந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எனவே அவ்வாறு பரீட்சை சுட்டிலக்கத்தை மறந்துள்ள மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி தங்களுடைய பரீட்சை பெறுபேறுகளை பார்க்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித அவர்கள் கூறியுள்ளார்.


மேலும் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பின்  011 2 784 208, 011 2 784 537, 011 3 140 314 என்னும் தொலைபேசி இலக்கங்களிற்கு அல்லது 1911 என்ற துரித  அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு விடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad