இன்றைய செய்தி

Post Top Ad

28 September 2021

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

 




நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு வளைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன்படி இரத்தினபுரி, கேகாலை, காலி, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு வளைய மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad