இன்றைய செய்தி

Post Top Ad

09 October 2021

நான்கு 4 அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைநீக்கம் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு...!

 


நாட்டில் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நான்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய (சீமெந்து ,பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு) போன்றவற்றின் கட்டுப்பாட்டு விலையே நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது,

இந்த தீர்மானமானது நேற்றைய தினம் 8ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய விஷேட அமைச்சரவையில்  தீர்மானம் எடுக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad